Page 7 of 22
”ம்”
“உன்னை நினைச்சா பாவமா இருக்கு, கஷ்டப்பட்டு உழைக்கற, ஆனா ஒண்ணு நீ உழைக்கற உழைப்புக்கு உனக்கு தகுந்த மதிப்பு கிடைக்கலைன்னு வையேன் அந்த வணங்காமுடியை நான் விடமாட்டேன்” என சொல்ல யுவன் சிரித்தான்.
அந்த சிரிப்பு சத்தத்தைக் கேட்ட அஞ்சலியும் சிரித்தாள்.
இருவரும் மாறி மாறி சிரித்தார்கள் அதி
...
This story is now available on Chillzee KiMo.
...
சிரித்தான். அவனின் அந்த இயல்பான புன்னகையைக் கண்டவளோ சட்டென போனை கட் செய்துவிட அது அவனுக்கு ஏமாற்றம் தந்தாலும் ஏதோ அஞ்சலியை பார்த்தது திருப்தியாக இருந்தது அவனுக்கு.