Page 14 of 31
அதில் வந்த பாடலால் ஹர்ஷா மனம் மகிழ்ந்தாள். கூடவே சூர்யாவின் மனமும் தடுமாறியது அவர்களை கவனிக்க யாருமே இல்லை, டிரைவர் கூட பாதையில் கவனத்துடன் இருந்தான் மற்றவர்களும் ஏதோ வெளி உலகை இப்போதுதான் பார்ப்பது போல நினைத்துக் கொண்டு வெளியிலேயே பார்த்துக் கொண்டிருக்க ஹர்ஷா மட்டும் சூர்யாவையே பார்த்துக் கொண்டு பாடிய பாடலுக்கு ஏற்ப அவனிடம் கண்களாலே காதல் புரிந்துக் கொண ... p>
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்க வா நீயே அணைக்கவா
This story is now available on Chillzee KiMo.
...