Page 24 of 34
திரும்பிப் பார்த்தவள் அமுதினி யாழி வாயை பொத்தி கொண்டு இருப்பதை கண்டவள் அவர்கள் அருகில் வந்தாள்..
“யாழிக்குட்டி.. உனக்கும் கேக் வேணுமா? நான் செய்தால் உங்க ரெண்டு பேருக்கும் பிடிக்காது என்றுதான் உங்களுக்கு எடுத்து வரவில்லை..இந்தா எடுத்துக்கொள்..” என்று ஒரு தட்டை நீட்ட அடுத்த நொடி கையை நீட்டி சிற்றுண்டியை எடுத்துக் கொண்டாள் யாழினி..
அமுதினி எதைய
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டு சிட்டாக பறந்திருந்தாள்..
சிறிது நேரத்தில் நிலவினி சமையல் அறையில் இருந்து வெளியில் வர அங்கே யாழி தனியாக சோகமாக அமர்ந்திருந்ததை கண்ட நிலா அவள் அருகில் சென்று அமர்ந்துகொள்ள