Page 22 of 25
அந்த ஒற்றை கட்டளைக்காக சென்னையையே அலசி ஆராய்ந்து தேடிவிட்டான் ஆனால் கௌதம் தான் கிடைக்கவில்லை.
அலுப்பாக இருந்தது, தனது அசதியை போக்க வேண்டும், தனது டென்ஷனை குறைக்க வேண்டும், அதற்கு மருந்து அஞ்சலிதான் என தெரிந்துக் கொண்டவன் டிரைவரிடம் சொல்லி அஞ்சலியின் கல்லூரிக்குச் சென்றான்.
யுவன் கல்லூரிக்கு செல்வதற்கு கால்மணி நேரம் முன
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”கல்யாணம் அப்புறம் முதல்ல பொண்ணுங்களோட பழகுவோம், அப்பதானே அனுபவம் கிடைக்கும் அனுபவம் கிடைச்சாதான் கல்யாணம் பண்ணிக்க முடியும், சிகரெட் தண்ணி கஞ்சா