Page 8 of 10
வீட்டிற்குச் சென்றனர்.
"மருமகளின் போட்டோ இருக்கா சாந்தி. பார்க்கனும்போல இருக்கு."
அந்த நேரத்தில் காஞ்சனா வீட்டில் இல்லை.
"இப்ப போட்டோ எதுவும் எடுத்துக்கலை. ஆனால் இந்தக் காலனி ஆண்டுவிழாவின் போது மத்த பிள்ளைங்களோட சேர்ந்து எடுத்த போட்டோதான் இருக்கு. இரு. அதை எடுத்துட்டு வர்றேன் ... n>அவருக்கு எங்க சந்தோசம்தான் முக்கியம்
This story is now available on Chillzee KiMo.
...
அவர்கள் உற்சாகத்துடன் சென்றனர் ராஜ்பரத்திற்கு பறப்பதுபோல் இருந்தது. தன் மனம்