(Reading time: 18 - 36 minutes)
Kannukkul neeyadi
Kannukkul neeyadi

கவர்ந்தவளையே தன் தாயும் தேர்ந்தெடுத்தது குறித்து அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி.

சாந்தி இந்த நல்ல செய்தியை மோகனப்பிரியாவிற்கு தெரியப்படுத்தினாள். அந்த வாரம்

ஞாயிறன்று பெண்ணை நேரில் காண அவர்கள் வருவதாக தேவிகா கூறியிருந்தாள். அதைத் தன் இரு மகள்களிடமும் கூறினாள். காஞ்சனாவைப் பொறுத்த வரையில் அவனை நேரில் பார்க்க வேண்டும் என்றில்லை

...
This story is now available on Chillzee KiMo.
...

மையா இருக்கா சாந்தி. எனக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கு." என்றவாறே தேவிகா வாஞ்சையுடன் மோகனப்பிரியாவின் கையைப்பற்றிக்கொள்ளவும் அங்கே அதிர்ச்சி நிலவியது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.