Page 9 of 10
கவர்ந்தவளையே தன் தாயும் தேர்ந்தெடுத்தது குறித்து அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
சாந்தி இந்த நல்ல செய்தியை மோகனப்பிரியாவிற்கு தெரியப்படுத்தினாள். அந்த வாரம்
ஞாயிறன்று பெண்ணை நேரில் காண அவர்கள் வருவதாக தேவிகா கூறியிருந்தாள். அதைத் தன் இரு மகள்களிடமும் கூறினாள். காஞ்சனாவைப் பொறுத்த வரையில் அவனை நேரில் பார்க்க வேண்டும் என்றில்லை ... மையா இருக்கா சாந்தி
This story is now available on Chillzee KiMo.
...