தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 10 - Chillzee Story
WHO WE MARRY is one of the most important decisions in life.
விஷ்ணுவும் ஹரீஷ் என்ன சொல்வானோ என்று யோசனையோடு மஹாலக்ஷ்மியை பார்த்தார். மஹா எந்த டென்ஷனும் இல்லாமல் நின்றிருந்தாள்.
“என்ன கண்டிஷன் ஹரீஷ்?” – விஷ்ணு
“நான் முதல்ல சுபி அப்பா கிட்ட பேசனும் ப்பா” – ஹரீஷ்.
இதுக்கு பேரு உங்க ஊருல கன்டிஷனா ப்பா – தாரிணிக்கு தலையில் அடித்துக் கொள்ள தோன்றியது.
“டாட் நாம இப்போவே சுபி அப்பாவை பார்த்து பேசனும். வாங்க” – ஹரீஷ் விஷ்ணுவை இழுக்காத குறையாக தன்னுடன் அழைத்துப் போனான்.
“மஹா உன் ப்ளான் எங்கே எங்கேயோ போய் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்”
“அப்படியா சொல்ற? பேசாம ஹரீஷ்க்கு போன் போட்டு ஏதாவது சொல்லி அவனை திரும்பி வரச் சொல்லு”
“வேண்டாம் தரு. அவன் போய் நிலா அப்பா கிட்ட பேசட்டும்”
“என்ன சொல்ற நீ?”