Page 6 of 22
”அப்பா” என உரக்க கத்த அதைவிட அதிக குரலெடுத்து அவனது தாய் சுசித்ரா கத்தினாள்
”சந்துரு” என்று அதில் அவனே பயந்துவிட்டான்.
குமரனும் சந்துருவும் சற்று கலக்கத்துடனே சுசித்ராவை பார்த்தார், அவரோ கோபமாக அவனிடம் வந்தார்
”சந்துரு இங்க வா”
”எதுக்கு நான் வரலை நான் வந்தா ந ... அதை கோபத்தில் கசக்கி தரையில் விட்டெறிய அதைக் கண்ட சுசித்ராவோ அவனது முதுகில் ஒரு அடி போட
This story is now available on Chillzee KiMo.
...
”ம்மா ஏன்மா அடிக்கற எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி இப்பவும் நீ என்னை அடிச்சா என்