Page 8 of 22
”நீ ஏன் இப்படி சிரிக்கற அவன் ஏதாவது சொன்னானா என்ன” என கேட்க அவளோ எதுவும் சொல்லாமல் சிரித்தபடியே ஓடிவிட தாத்தாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது அவர் தன் மகனை அழைத்தார்
”குமரா என்னடா நடக்குது இங்க சந்துரு சரியில்லை அவனை கவனி”
”சரிப்பா எங்க அவன்”
”இப்படிதான் போனான்”
”இப்படி போனா ... முழுக்க கேட்கும்படி கத்த தேவராஜனோ
This story is now available on Chillzee KiMo.
...
”வேணாம் மாப்பிள்ளை நானே எனக்கு பரிமாறிக்கிறேன்” என சொல்லி அவருக்கு அவரே இட்லியும் எடுத்து வைத்துக் கொண்டார்.