Page 3 of 25
முடித்திருந்தாள் நிலா..
அப்போது கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் அவசரமாக வெளியே வர முயல அதே நேரம் அந்த அறைக்கதவை திறந்துகொண்டு புயலென உள்ளே வந்தாள் அமுதினி..
அவளை கண்டதும் ஒரு நொடி திடுக்கிட்டு திகைத்தாள் நிலா..
“இவள் எதற்கு இங்கு வந்திருக்கிறாள்? அன்று விட்டுச்சென்ற மீதியை சொல்லி திட்ட வந்திருக்கிறாளோ? “ என்று அவசரமாக யோ ... கி இருந்ததுக்கு கூட எதுவும் சொல்லாமல் பாசமா என்னை அரவணைச்சுகிட்டாங்க... உங்களுக்கு ஒன்னு தெரியுமா அண்ணி...
நான் அந்த பொறுக்கி ரஞ்சனை முதன் முதலில் தியேட்டரில் பார்த்த அன்று மனோவும் அதே
This story is now available on Chillzee KiMo.
...