Page 6 of 25
அமுதினி புகுந்த வீட்டிலிருந்து அவள் கணவன், மாமியார், மாமனார் மற்றும் அவள் நாத்தனார் என எல்லோரும் கிளம்பி விருந்திற்காக வந்திருந்தனர்.. நிலா தான் தாத்தாவிடம் சொல்லி இந்த விருந்தை ஏற்பாடு பண்ணியிருந்தாள்..
அதற்காகத்தான் காலையிலிருந்து இரண்டு மூன்று சமையல்கார பெண்களை சேர்த்துக் கொண்டு விதவிதமாக சமைத்து இருந்தாள்
ம
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்..சரியான கள்ளன்.. “ என்று உள்ளுக்குள் பொருமியவள் அவனை முறைத்து முகத்தை நொடித்துக் கொண்டாள்..
விருந்து முடிந்து அனைவரையும் மகிழ்ச்சியோடு வழியனுப்ப, அமுதினி மாமியார்