Page 8 of 25
அப்பொழுது தான் தன் மூத்த மகள் எவ்வளவு பெரிய முட்டாள் தனம் செய்திருக்கிறாள் என்று புரிந்தது.. இவர் பேச்சை கேட்டு தன் மருமகனும் அம்முவை கை கழுவி இருந்தால் ??
தன் மகள் வாழாமலயே அவள் வாழ்க்கையை தொலைத்து விட இருந்தாளே..! என்னதான் ஜமீன் வீட்டு இளவரசி என்றாலும் தன் கணவனுடன் சேர்ந்து வாழாமல் வாழா வெட்டியாக வீட்டில் இருந்திருந்தால் ?? என்று எண்ணுகையிலயே அவர் மனம் பத ... மகிழ்ச்சியுடன் முடிந்து விட
This story is now available on Chillzee KiMo.
...
அந்த நேரம் தேவநாதன் எல்லாரையும் ஒருமுறை பார்த்தவர் தொண்டையை கணைத்து