Page 9 of 25
கொண்டு
“உங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன்.. “ என்று ஒன்று இல்லாமல் இரண்டு விஷயத்தை சொன்னார்..
அதைக் கேட்டதும் அதிர்ந்து போனான் அதிரதன்.. அவன் உடல் விரைக்க, முகம் இறுகியது.. அவன் முக இறுகும் அளவுக்கு தாத்தா என்ன சொன்னாராம்??
“முதலாவது விஷயம் அமெரிக்காவிலிருந்து அவருடைய வாடிக்கையாளரும் நண்பருமான டேவிட் அவரின் மகனும் மருமகளும் இந்திய
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டார்கள்
ஒருவேளை அதுதான் இவளுடைய திட்டமோ? எல்லாரையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டு இந்த ஜமீனை பிடித்து விடலாம் என்று மனக் கோட்டை கட்டி இருக்கிறாளோ?