Page 6 of 7
மூலம் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த எஸ்.கே’வும் அவளின் கண்ணில் பட்டான்...!
மீண்டும் இதயம் அடங்காமல் துடித்தது... அவளின் கண்கள் அவளின் கட்டளையை ஏற்காமல் அவன் பக்கமே ‘கம்’ போட்டதுப் போல ஒட்டிக் கொண்டது...
காரை நிறுத்தி விட்டு இறங்கும் போது எஸ்.கே பக்கம் திரும்பிய முகத்தை நேராக்கி அஸ்வினியை பார்க்கக் செய்ய அவள் படாத பாடு பட வேண்டி இருந்தது...!!!
ஆரஞ்சும
...
This story is now available on Chillzee KiMo.
...
முதல் முறை வீட்டுக்கு வருபவள் வலதுக் கால் எடுத்து வைத்து வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்று சொல்வார்களே... அண்ணிக்கு இதெல்லாம் தெரியுமா???
நந்தினிக்கே தெரிந்திருக்குமே???!!!!!