Page 21 of 29
அவளின் உடல் நடுக்கத்தில் இருந்தது, கண்கள் கலங்கி கண்ணீர் தாரையாக வழிந்துக் கொண்டிருந்தது, பயம் அவள் முகத்தை விட்டுச் செல்லவில்லை, அதை விட அவளுக்கு கார்த்திக் மீது அளவு கடந்த கோபம் இருந்தது
”அஞ்சலி” என கைகூப்பினான்.
மீண்டும் அவனை அடித்தாள்.
இம்முறை ஒரு அடி அல்ல
கோபமும் பயமும் தீ
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>, என்னிக்கு நீ என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கினியோ, இனி உன்னை நான் ஏன் நம்பனும் நீ என் நண்பன் இல்லை நீ ஒரு துரோகி ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுக்க வந்தவன் நீ“