தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 04 - Chillzee Story
விடிகாலையின் அழகை ரசித்துக் கொண்டே ஜாகிங் செய்துக் கொண்டிருந்தாள் சக்தி. மதியூருக்கு வந்த நாள் முதலே அவளுடைய வாழ்க்கை பாதை மாறி போய் இருந்தது. காலை நேரத்தில் ஜாகிங் செய்வது டீன் ஏஜ் முதலே சக்தி வைத்து இருக்கும் பழக்கம். இருந்தாலும் மதியூர் வருவதற்கு முன்னால் சக்தி இப்படி இயற்கையை ரசித்ததில்லை. போலீஸ் என்ற முறையில் சுற்றி இருக்கும் மனிதர்கள் மேலே கவனம், கையில் இருக்கும் கேஸ் பற்றிய யோசனை என்று எதையாவது நினைத்துக் கொண்டே ஓடுவாள்.
இப்போது வேலையை ரிசைன் செய்து இங்கே வந்த பிறகு, தோழி சத்யாவின் கீதா உபதேசத்தால் அதை எல்லாம் தாண்டி சுற்றி இருக்கும் உலகத்தையும் கவனிக்க தொடங்கி இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்றும் பார்த்தாள்.
சக்தி அப்படி யோசித்துக் கொண்டு நிற்க ‘அது’ திரும்பவும் அவள் பக்கமாக வந்தது. ஆனால் அவளை தாக்க முயற்சி செய்யாமல் தாண்டிப் போய் ரோஜா செடியின் முன்னால் நின்றது.