Page 9 of 9
சாலை இருந்தே ஆக வேண்டும். சாலையை தேடி நடந்தான்.
அரை மணி நேரம் நடந்திருப்பான், மண் சாலை ஒன்று கண்ணில் பட்டது. அதில் நடக்க முயற்சி செய்தான். உடம்பில் எனர்ஜி குறைந்துக் கொண்டே இருந்தது. இன்னும் எவ்வளவு நேரம் நடக்க முடியும் என்று அவனுக்கு கவலையாக இருந்தது.
திடீரென்று பக்கத்தில் மோட்டார் சத்தம் கேட்டது.
யாரோ வருகிறார்கள போல் இருக்கிறதே! – வினாயக் யோசித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
: center;">Go to Azhagin motham neeya story main page