Page 8 of 9
அந்த பெரிய வீட்டின் பராமரிப்பு மற்றும் சமையலுக்கு என்று நான்கு வேலையாட்கள் இருந்தார்கள். அந்த நான்குப் பேரின் ராஜ உபசாரத்துடன் வியானாயக்கிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் தடபுடலான விருந்து வழங்கப் பட்டது.
அனைவருடனும் பேசி கொண்டு இருந்து விட்டு வினாயக் வீட்டிற்கு கிளம்ப நள்ளிரவு ஆகி விட்டது.
“நைட் ஆயிடுச்சே, தனியா போவீங்களா வினாயக்?” – கலைவாணி.
“ஆமா வினாயக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு எழுந்து நடந்தான்.
அவன் இருக்கும் இடம் எது என்று பிடிப்படவில்லை. ப்ரியம்வதாவின் வீட்டு எஸ்டேட் உள்ளே வந்து விட்டான் போலிருக்கிறது. பல நூறு ஏக்கர் எஸ்டேட் அது. எப்படியும், எங்கேயாவது