Page 15 of 48
அவர் என்கூட தனியா அந்த வீட்டுக்கு வருவாரா என்கூட தனிக்குடித்தனம் நடத்த சம்மதிப்பாரா எனக்கு நம்பிக்கையில்லை, அவரால உங்களை விட்டு அம்மாவை விட்டு வரமுடியாதே நானும்தான் என்னால அம்மாவை விட்டு வரமுடியாதுப்பா” என சொல்ல
”எல்லாம் அவன் வர ஒத்துக்குவான், கொஞ்ச நாள்தானே உங்களுக்குள்ள நல்ல விசயம் நடக்கறவரைக்கும்தான் அங்க இருக்கப் போ ... ” என சொல்ல அவரும் சந்தோஷமாக வெளியே சென்றார் சூர்யாவும் நேரம் கழித்தே வீடு திரும்பினான். மனம் அமைதியாக இருந்தது அதனால் வீட்டிற்குள் வந்ததும் சரசுவிடம்
This story is now available on Chillzee KiMo.
...