Page 6 of 6
ஊகிக்காதவனாய் அவள் நிலவொளி ஒத்த முகத்தினை அவன் நோக்க, கன்னிகையின் கவிப் பார்வையில் களித்திருந்தது எல்லாம் காதல் ஒன்றே! மென்னிய இள விரல்கள் துணையுடையாய், தலைவனின் கன்னத்தினை அவள் தீண்ட, அத்தனைக கால காத்திருப்பு யாவும் கரைந்துச் சென்றுக் காலத்தின் கடலோடு சேர்ந்து மடிந்தன. தேவியின் கருணை வேண்டி தவித்திருந்தவனோ அவள் அனுமதி பெற்றுவிட, அங்கே இணைந்த இரு நெஞ்சங்களின் சங்கீதமானது, காதலுக்கும் சிறிதளவு நாணத்தினை வழங்கத்தான் செய்தது.
தொடரும்!
Next episode will be published as soon as the writer shares her next episode.
Go to Uyiril kalantha urave story main page
{kunena_discuss:1149}