(Reading time: 58 - 116 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

அவள் காட்டிய டிசைனை கண்டு அப்படியே அசந்து நின்றான் அந்த பங்களாவுக்கு சொந்தக்காரன்..

அந்த பால்கனியில் அழகிய பூந்தோட்டத்தை அமைத்து இருந்தாள் மணு.. அழகான வண்ண வண்ண ரோஜா மலர்கள் பூத்து குலுங்க, ஒரு ஓரமாக ஒரு செயற்கை நீர் ஊற்றை அமைத்திருக்க, அதில் வெள்ளை கம்பி போல நீர் கொட்டி கொண்டிருந்தது..

அந்த பூந்தோட்டத்தின் நடுவில் இரண்டு தூண்கள் அமைத்து அந்த தூணில் இருபக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

ஆனால் அடுத்த சில நொடிகளில் அவன் முகம் வாடி சுருங்குவதை கண்டதும் அவளும் முகம் சுருங்கி யோசனையானவள்

“என்னாச்சு வி? இந்த டிசைன் புடிக்கலையா? ஏன் உங்க முகம் தொங்கி போச்சு? “ என்றாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.