(Reading time: 58 - 116 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 05 - பத்மினி செல்வராஜ்

பிலன் ட்ரான்ஸ்போர்ட் தமிழகத்தின் புகழ்பெற்ற டிரான்ஸ்போர்ட் நிறுவனமாக விளங்கி வருகிறது..

தற்பொழுது அதன் உரிமையாளராக இருக்கும் கபிலனின் தந்தை ஆரம்பித்த நிறுவனம் அது..

கபிலனின் தந்தை சிங்காரவேலு நாமக்கல்லை சேர்ந்தவர்.. சிங்காரவேலுவின் தந்தை விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சிங்காரவேலுக்கு பிறந்ததிலிருந்தே சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம்..

அதனாலேயே சிறுவயதில் பள்ளிக்குச் செல்லாமல் லாரி பட்டறைக்கு சென்றுவிடுவார்.. அங்கு கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை கற்றுக் கொண்டவர் அதில் இருக்கும் நெளிவு சுளிவுகளையும் விரைவிலேயே கற்றுக்கொண்டார்..

அதனாலேயே

...
This story is now available on Chillzee KiMo.
...

ு பூரித்து போனார்.. தன் மனதில் இருந்த சிறு குறையும் நீங்கி விட, இன்னுமாய் தன் தொழிலில் கவனத்தை செலுத்தினார்...

தன் மகனுக்கு ஒரு வயது இருக்கும் பொழுது தன் குடும்பத்தை சென்னைக்கு மாற்றிக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.