Page 8 of 34
ஆனாலும் முடிந்தவரை தன் மகனுக்கு நம் கலாச்சாரங்களஈ போதித்து நீதி கதைகளை கூறி நல்லவனாகத்தான் வளர்த்தார் ஜெயா.
அவனுமே தன் அன்னையிடம் அதிக பாசத்துடன் அவர் சொல்லும் கதைகள் எல்லாம் ஆர்வத்துடன் கேட்டு வளர்ந்தான்...
அவன் தாத்தாவை போல அவனுக்கு தொழிலில் அதிக ஆர்வம்.. ஆனால் அவரை போல போக்குவரத்து துறையில் ஆர்வம் இல்லாமல் கட்டுமான துறையில் அவனுக்கு ஆர்வம் அதிகமாக இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
னைவரும் ஒத்துக்கொள்ள ஜெயா ஒருத்தியின் போர்கொடிக்கு அங்கு வழுவில்லாமல் போய்விட்டது...
மனமே இல்லாமல் தன் மகனை அனுப்பி வைத்தார் ஜெயா..ஆனாலும் ஆயிரம் அறிவுரைகள் சொல்லியே அனுப்பி வைத்தார்...