Page 6 of 34
சென்றான்..
அதையெல்லாம் கண்டு பொறுக்க முடியாமல் பல்லை கடித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டி வந்தார் ஜெயமாலா..
அந்த நிலையில் கபிலனின் நட்பு வட்டாரத்தில் நெருங்கிய நண்பன் ஒருவன் திடீரென்று இறந்துவிட்டான்..
விசாரித்துப் பார்த்ததில் அவனுக்கு எய்ட்ஸ் நோய் வந்திருப்பது தெரிந்தது. அதுவும் அவன் இறக்கும் கடைசி
...
This story is now available on Chillzee KiMo.
...
மகன் இருப்பதையே கண்டுகொள்ளாதவர் தன்னை போலவே இருக்கும் தன் மகனின் மழலை சிரிப்பையும் தளிர் நடையையும் பிஞ்சு கரங்களை நீட்டி அவனிடம் தாவி வந்த அந்த குட்டி ராஜகுமாரனை காண திடீரென்று அவர் உள்ளே எதுவோ