(Reading time: 58 - 116 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

கலாச்சாரத்தில் ஊறி போனவராக வந்து சேர்ந்தார் கபிலன்.. அவனை கண்ட சிங்காரவேலு அதிர்ந்து போனார்..

ஒரே மகன் என்று அதிகமாக செல்லம் கொடுத்து வளர்க்க அது வேறுவிதமாக திரும்பிவிட்டது அப்பொழுதுதான் புரிந்தது.. உடனே மகனை கண்டிக்க ஆரம்பித்தார்..

ஆனால் கபிலன் அவர் பேச்சை கேட்கும் நிலையில் இல்லை.. நாளுக்கு நாள் பெண்களுடன் சுற்றுவதும் போதையில் மிதப்பதுமாய் மோசமாகிக் கொண்டே

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

உடனே ஜெயமாலா பற்றி நன்றாக விசாரித்தவர் மனதுக்கு திருப்தியாக இருக்க, அவள் அன்னையிடம் சென்று பெண் கேட்டார்..

அதைக்கேட்ட அந்த ஏழைத்தாய்க்கு நம்ப முடியவில்லை.. அவ்வளவு பெரிய இடத்தில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.