Page 4 of 34
இருந்து தன் மகளை கேட்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டு அதே நேரம் கொஞ்சம் யோசனையுடன் சிங்காரவேலுவை பார்க்க அவரும் மறைக்காமல் உண்மையை சொல்லிவிட்டார்...
தன் மகனின் நிலை பற்றி சொல்லியே பெண் கேட்டார்...
“கெட்ட சகவாசத்தால் இந்த மாதிரி இருக்கிறான் மா.. ஆனால் ஜெயா என் வீட்டிற்கு வந்துவிட்டாள் கண்டிப்பாக என் மகன் மாறிவிடுவான்.. உங்கள் பெண்ணின் வாழ்வு என் கையில்.. அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பது நாள் என்று சொல்வது போல புது மனைவியின் மோகத்தில் மூழ்கியிருந்த கபிலன் கொஞ்சம் கொஞ்சமாக மோகம் குறையவும் அதேநேரம் அவனுடைய நட்பு வட்டாரம் சமயம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவர்கள் கபிலன்