Page 2 of 34
கொண்டு வந்துவிட்டார்..
சிறுவயதில் அவர் பட்ட கஷ்டம் எதுவும் தன் மகன் படக்கூடாது என்று கபிலைனை பார்த்து பார்த்து கவனித்துக்கொண்டார்.. அதன் விளைவாக கபிலன் சிறுவயதிலிருந்தே சொகுசாக வாழ ஆரம்பித்தார்.. பெரிய இடத்து பிள்ளைகளுடன் பழக வேண்டும் என்று சொல்லி அவனை பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்
அவரின் பொருளாதார நிலை இப்பொழுது உயர்ந்திருக்க அவரின் நிலைக்கு ஏற்ப இப்பொ
...
This story is now available on Chillzee KiMo.
...
யும் சேர்ந்து கொண்டது…
வெளிநாட்டில் படிக்கும்பொழுது மது மாது என்று இரண்டிற்கும் அடிமையாகி போனார்...
நான்கு வருட படிப்பை முடித்துவிட்டு திரும்பி வரும்பொழுது முற்றிலும் வெளிநாட்டு