(Reading time: 58 - 116 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

முடியாது..

எனக்கு பிடித்தமான வாழ்க்கையைத்தான் நான் வாழ்வேன்.. எனக்கு இந்த வாழ்க்கைதான் பிடித்திருக்கிறது.. என்னை இப்படியே விட்டுவிடுங்கள்.. “ என்று சொல்லி ஜெயா வாயை அடைத்து விட்டான்..

அவன் அப்பா தாத்தா என்று எல்லாரும் எடுத்துச் சொல்ல அவனோ யார் பேச்சையும் கேட்கும் நிலையில் இல்லை..

வீட்டிற்கு வரும்பொழுது எல்லாம் தன் அன்னையின் நச்சரிப்பு தாங்க முடியாமல

...
This story is now available on Chillzee KiMo.
...

தார்..

“அது எப்படி? என் மகனின் குணத்தை கண்டு ஒரு நல்ல குடும்பத்து பெண் மணக்க முன்வருவாள்? “ என்று யோசனை ஆனார்..

“ஏன் நீ மணந்து கொள்ளவில்லையா? “ என்று அவர் மனசாட்சி எடுத்து சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.