(Reading time: 58 - 116 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

“ஹ்ம்ம் அந்த காலத்தில் எனக்கு வேறு வழியில்லை.. கூடவே அவரைப் பற்றி எனக்கு அப்பொழுது தெரியாது.. அதனால் எப்படியோ என் திருமணம் நடந்துவிட்டது ஆனால் இப்பொழுது அப்படியா? “ என்று யோசிக்க ஆரம்பித்தார்..

அப்பொழுதுதான் இன்றைய தலைமுறையின் பழக்கவழக்கங்கள் அவருக்கு தெரியவந்தது..

திருமணத்திற்கு முன்பே ஆண்களும் பெண்களும் ஒன்றாக பழகுவதும் லிவிங் டுகெதர் என்ற பெயரில் திருமணம

...
This story is now available on Chillzee KiMo.
...

தற்கு வேற என்ன இருக்கு கண்ணா? நானும் நீயாக மனம் மாறுவாய் என்று இத்தனை நாட்கள் காத்திருந்து விட்டேன்.. பார்ப்பவர்கள் எல்லாம் ஏன் உன் மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கேலி பேசுகிறார்கள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.