Page 33 of 34
தப்பா சொல்லி இருந்தால் சாரி...“ என்றான் அக்கறையுடன் கூடவே கொஞ்சம் தவிப்புடன்..
எங்கே அவன் உரிமையுடன் கண்டித்ததை அவள் தவறாக புரிந்து கொண்டு தப்பாக எடுத்து கொண்டு அவள் வாழ்வில் தலையிட அவன் யார் என்று கேட்டுவிட்டால்? என்று கொஞ்சம் தவிப்பாக இருந்தது..
ஆனால் அவன் சொன்னதை கேட்டவள் முகமோ மீண்டுமாய் இறுகி போனது அந்த துஷ்டனின் நினைவில்.....மீண்டும் நொடியில் சமாளித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஒருவேளை அந்த துஷ்டன்தான் என்னை பாலோ பண்ணுகிறானோ? ..அப்படி மட்டும் அவன் என்னை பாலோ பண்ணி வந்து என்கிட்ட தனியா மாட்டினான்? அன்னைக்கு அந்த மாலில் என்னால் செய்ய முடியாததை செய்துவிடுவேன்..