(Reading time: 22 - 43 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

"என்னது 4.30யா???? அவ்வளவு நேரமா தூங்கினேன்???" நம்பமுடியாமல் கேட்டாள் நந்தினி.

"ஆமா!!!! மினி கும்பக்கர்ணி மாதிரி தூங்கின!!! அத்வி புவனோட வீட்டுக்குள்ளே வந்துட்டு உன்னை தேடினா, ஆளையே காணோம்... அண்ணி தெரியலைன்னு சொன்னாங்க... நீ இப்படி தூங்குமூஞ்சி பாப்பான்னு எனக்குத் தெரியாதே... வெளியில வாக்ன்னு போய் எங்கேயாவது வரத் தெரியாம மாட்டிக்கிட்டு முழிச்சிட்டு இருக்கீயோன்னு

...
This story is now available on Chillzee KiMo.
...

>"என்ன நான்ட்ஸ் அப்படிப் பார்க்குற?"

சொல்ல வந்ததை சொல்லாமல் தடுக்க உதடுகளை இறுக மூடிக் கொண்டாள் நந்தினி...

ஒரே ஒரு வினாடி அவளை கேள்வியாக பார்த்த எஸ்.கே, மறு வினாடி மனதை மாற்றிக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.