Page 3 of 12
கொண்டான்... நந்தினிக்கு பிடிக்காதது எதையும் சொல்லக் கூடாது... கேட்கக் கூடாது... என்று முடிவு செய்துக் கொண்டான்... அவளாக சொல்ல விரும்பும் போது சொல்லட்டும்...
எனவே பேச்சை மாற்றினான்...
"நான் உன்னை தேடி வந்தப்போ உட்கார்ந்துட்டே தூங்கிட்டு இருந்த... பாவம்னு நான் தான் சரியா படுக்க வச்சேன்... உன் கையில இருந்த போட்டோ பார்த்தேன்... அதை எதுக்கு கையில வச்சிருந்த நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
கை அவள் முகத்தருகே வரவும்... வேண்டாம் என்று தலை ஆட்டினாள் நந்தினி...
"என்ன தலையை ஆட்டுற??? நான் எடுத்ததுல பாதி கூட நீ சாப்பிடலை... இது எல்லாம் உனக்கு பிடிச்சதுன்னு எனக்குத் தெரியும்..."