Page 11 of 43
பயன்படுத்திக் கொள்கிறார்கள் இந்த கயவர்கள்.. “ என்று அவரும் வேதனையுடன் மணுவை சமாதானம் செய்தார்..
அதற்குப் பிறகு மூன்று நாட்கள் அந்த மருத்துவரின் வீட்டிலேயே அந்த பெண்ணை தங்க வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அவளை தேற்ற ஆரம்பித்தனர்..
ஆனால் அந்த பெண் கண்விழிக்கும் ஒவ்வொரு நேரமும் எதையோ பார்த்து பயந்து அப்படியே மயங்கி சரிந்தாள்..
மணு தன் பெற்றோர்களிடம் நடந்ததைச்
...
This story is now available on Chillzee KiMo.
...
றேன் என்று பயத்துடன் சொல்ல அவளை அப்படி அனுப்ப மனம் இல்லாமல் அவளை கட்டாய படுத்தி தங்களுடனேயே வைத்து கொண்டனர்...
துளசியை தங்கள் மகளாக பாவித்து அவளை அக்கறையுடன் பார்த்துக் கொண்டனர் மணுவின்