Page 13 of 43
மனம் நிறைந்து அவனை பாராட்டினாள்..
அடுத்த வாரமே மணுவின் வீட்டுக்குச் சென்று துளசியை முறைப்படி பெண் கேட்டான் சௌமியன்.. துளசியோ பயந்துபோய் திருமணத்தை மறுத்து விட்டாள்..
ஆனால் மணுதான் அவளுக்கு தொடர்ந்து கவுன்சிலிங் கொடுத்து அவளை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் காட்டி அவளுக்கு தேவையான சிகிச்சையை கட்டாயபடுத்தி செய்ய வைத்தாள்...
நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
வனை கணடவளுக்கு பெருமையாக இருந்தது...
கடவுள் இன்னும் இருக்கிறார்.. இந்த உலகில் எத்தனைதான் அநீதி நடந்தாலும் கெட்டவர்கள் கயவர்கள் பெருகினாலும் இவர்களை போல சில நல்லவர்களையும் அதே கடவுள்தான்