Page 12 of 43
பெற்றோர்கள்.. மணுவும் அவளிடம் ஒரு தோழியை போல பழகி கொஞ்சம் கொஞ்சமாக அவளை வெளிக்கொண்டு வர ஆரம்பித்திருந்தாள்..
கொஞ்ச நாட்களாகத்தான் தைரியமாக வீட்டிற்குள் நடமாடுகிறாள் துளசி.. இந்த ஆறு மாதத்தில் வீட்டைவிட்டு வெளியில் செல்ல பயந்துகொண்டு அவளுக்கு என்று கொடுத்திருந்த அறையிலேயே முடங்கிவிட்டாள்..
அன்று மணு அழைப்பு மணியை அடித்து இருக்க, வாணி ஏதோ வேலையாக இருக்கவும் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
பத்து என்று தள்ளி வைத்து அவளை மணக்க முன்வரும் சௌமியன் போன்ற ஆண்களும் இதே சமுதாயத்தில் தான் இருக்கிறார்கள்..
ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல என்று புரிந்தவள் அவன் கையை பிடித்து குலுக்கி