Page 38 of 42
தன் முன்னே மண்டியிட்டிருந்த கணவனை கண்டதும் பெண்ணவளுக்கு இன்னுமே பூரித்துப் போனது.. இந்த பிறவியின் பயனை அடைந்துவிட்டது போல உள்ளம் குளிர்ந்து விட உடனே அவனை தன் இடையோடு கட்டிக்கொண்டவள் அவன் முன் உச்சி சிகையை கைகளால் விலக்கி அவன் நெற்றியில் இதழ் பதித்தவள்
“எஸ் எஸ் எஸ் ஐ வில் பி வித் யூ எவர் ரதன்... “ என்று கன்னம் குழிய சிரித்தாள்...
அவளின் அந்த மலர்ந்த சிரிப்பை
...
This story is now available on Chillzee KiMo.
...
>“இட்ஸ் ஓகே ரதன்...நடந்தது எல்லாம் நன்மைக்கே.. இனி நடப்பதும் நன்மைக்கே என்று நம்புவோம்.. “ என்றாள் சிரித்தவாறே..
அதற்குள் அவனும் தன்னை சமாளித்துக் கொண்டவன் அவன் பற்றியிருந்த அவள் கையில்