Page 33 of 42
அந்த திருமண மண்டபம் களை கட்டியிருந்தது..
அந்த மேடையில் மணமகனாய் முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நின்றிருந்தான் அர்ஜுன்..
அவனருகில் ஒரு ஊன்று கோலை வைத்துக் கொண்டு முகத்தில் புன்னகையுடன் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நின்றிருந்தாள் சாந்தினி..
அவள் கால் வலிக்கும்போதெல்லாம் அவளைத் தாங்கிக் கொண்டவன் அவ்வப்பொழுது அவளை இருக்கையில் அமர வைத்து சற்று ஓய்வு எடுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
காலையில் திருமணம் முடித்து மாலையில் வரவேற்பிற்காக அனைவரின் ஆசி வேண்டி நின்றுகொண்டிருந்தனர் மணமக்கள்..
இருவர் முகத்திலும் பெரிய புன்னகையை கண்டு நிலாவுக்கும் மனம் நிறைந்து போனது..