Page 30 of 42
அதன்பின் அவள் சென்னைக்கு மாற்றல் ஆகி வந்த பிறகு அடுத்த மாதத்திலேயே அவனும் மாற்றலாகி வந்தது எல்லாம் நினைவு வந்தது..
ஆனால் அவள் தான் இவனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை..
ஒரு முறை கண்களில் வழியும் காதலுடன் ஒற்றை ரோஜாவை நீட்டி அவன் அவள் காதலை யாசித்த பொழுது அவளோ அவனை ஒரு கேவலமான பார்வை பார்த்து அதை நிராகரித்து விட்டாள்...
ஆனாலும் அவன் மனமுடைந்து போகாமல் அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
சது..
உன் அப்பா அதுபோலத்தான்..என்னை உயிராய் காதலித்தார்..நான் மறுத்தும் என்னையே தொடர்ந்து வந்து என் மனதை மாற்றி என்னை மணந்து கொண்டார்.. இன்று வரை என்னை மகாராணியாய் பார்த்து கொள்கிறார்..