Page 34 of 42
அதிரதன் குடும்பத்தில் அனைவருமே அந்த திருமணத்திற்கு வந்திருந்தனர்.. எல்லாரும் மேடை ஏறி சாந்தினியை வாழ்த்த, தேவநாதன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு
“உனக்கு யாரும் இல்லை என்று கவலைப்படாதே அம்மணி.. நீயும் என் பேத்திகளில் ஒருத்திதான்.. இந்த தாத்தா மற்றும் இந்த குடும்பமே உன்னுடையது தான்..
எப்பொழுது வேண்டுமானாலும் நீ ஜமீனுக்கு வரலாம்.. நீயும் அதில் ஒரு இளவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்பாக கேட்டவாறு...
“ஹ்ம்ம் எல்லாத்துக்கும் தான்.. குறிப்பா நீ சதுவுக்கு உதவியதற்கு..அவளுடைய திருமணத்தை முன்னின்று நல்ல படியாக நடத்தி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய உதவியதற்கு...