(Reading time: 70 - 140 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

தன் மீசையை நீவி விட்டு கொண்டார்....

நெடுமாறனும் தன் மகனை கட்டி தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார்... தன் குடும்பமே தனக்காக உருகுவதை கண்டவனுக்கு இன்னுமே பெருமையாய் பூரிப்பாய் மகிழ்ச்சியாய் இருந்தது...

இந்த குடும்பத்தை என் குடும்பத்தை இனி எந்த கஷ்டமும் தராமல் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளவேண்டும் என்று உறுதி எடுத்து கொண்டான்..

ன்று இரவு தன் வ

...
This story is now available on Chillzee KiMo.
...

நேராக்கி இருக்கிறாள்...

இன்று அம்மு தினமும் இரண்டு முறையாவது தன் அண்ணியை அழைத்து பேசி விடுவாள்.. அவனிடம் கூட அந்த அளவுக்கு க்ளோஸாக இல்லை.. ஆனால் நிலாவிடம் அந்த அளவுக்கு ஒட்டி கொண்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.