Page 14 of 18
குகையில் இருந்து அனைத்து பொருட்களும் கொண்டு வரும் போதே யாளியை தொந்தரவு செய்யாமல் அமைதியாக வெளியேறி வந்தார்கள், அதனால் யாளியும் நல்ல உறக்கத்தில் இருந்தது
உதயேந்திரன் மட்டும் நீராடிவிட்டு வந்து சேர்ந்தான். அவன் வருவதற்குள் கதிரவனின் கதிர்கள் அவ்விடத்தையே ஆக்கிரமித்திருந்தது, கதிரவனின் ஒளியைக் கண்டு நிம்மதியான உதயேந்திரனும் அங்கிருந்த பொருட்களைப் பார்த்தான்.
ப
...
This story is now available on Chillzee KiMo.
...
தார்கள். அந்தச் சமயம் யாளி வரவும் அவர்கள் ஒரு நொடிதான் பயந்தார்கள், மறுநொடியே அவர்களின் பார்வை அச்சத்தை விடுத்து கஜகேசரியை பார்த்தது. யாளியோ நேராக உதயேந்திரனிடம் வர அவனோ அன்பாக அதனிடம் பேசினான்