Page 15 of 18
”வா வா நண்பா உனது உறக்கம் முடிந்துவிட்டதா பசிக்கிறதா” என அக்கறையாக விசாரிக்க அதுவோ அவனின் கையை பிடித்து இழுக்கவும் அவனோ
”பொறு என்ன அவசரம்” என சொல்லியவன் பின்னால் வந்த மாறனை கண்டு வியந்தான், அவன் தைரியமாக யாளியின் பக்கத்தில் வாளுடன் நின்றான்.
யாளியின் பக்கத்தில் இருந்த மாறனை கண்டு திடுக்கிட்டுப் போனார்கள் மக்கள். ஆனால் உதயேந்திரனோ
”ஆஹா நீதானடா உண்மைய
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்களுக்கும் தந்தான் பிள்ளைகளுக்கும் தந்தான். இப்படியே அனைத்தையும் பிரித்துக் கொடுத்தான், அவர்களோ அமைதியாக அவன் தந்ததை வாங்கிக் கொண்டு அவனையே பார்த்தார்கள், அவர்களின் பார்வையைக் கண்ட உதயேந்திரனோ