Page 16 of 18
”என்ன அப்படி பார்க்கிறீர்கள்”
”தங்களுக்கான துணிகளை எங்களுக்கு ஏன் தருகிறார்கள் கஜகேசரி” என கேட்க அவனோ கலகலவென சரித்துவிட்டு
”என் மக்கள் என்னைப் போல இருக்க வேண்டும், அவர்களுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக் கொள்வேன் என நான் சபதம் எடுத்துள்ளேன், நீங்கள் இனிமேல் இப்படிப்பட்ட ஆடைகளைதான் அணிய வேண்டும், அதே போல குமரி நாட்டின் மக்களான நீங்கள் பாண்டிய நாட்டு அணிக
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துங்கள் புரிகிறதா”
”நாங்களா” என மாறன் நடுக்கமாகச் சொல்ல
”நீ சுத்த வீரன், இப்படி நடுங்கலாமா நான் இட்ட கட்டளையை நிறைவேற்ற மாட்டாயா” என சொல்ல அவனும் சரியென மெதுவாக தலையாட்டினான்.