Page 4 of 29
நான் வேணாம்னு சொன்னேன் அதனால நேராவே வந்து அழைப்பு தராரோ என்னவோ”
“இப்ப என்ன செய்றது அண்ணா”
”அப்பாவே முடிவெடுக்கட்டும் அஞ்சலி நீ அமைதியா இரு அது போதும்” என சொல்ல அவளும்
”சரிண்ணா” என சொல்லி உடனே போனை கட் செய்துவிட்டு வீட்டுக்குள் செல்ல அங்கு அருள் சொன்னது போலவே யுவனும் புதுக்கடைதிறப்பு விழாவின் அழைப்பிதழை அவளின் தந்தையிடம் தந்து
”ந
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்க
”நான் தப்பா எதுவும் சொல்லலையேப்பா, அந்த புதுகடைக்கு பெரிய பெரிய பணக்காரங்கதான் வருவாங்க, அவங்க சும்மா வேடிக்கை பார்த்துட்டு போனா கூட யாரும் தப்பு சொல்ல