Page 5 of 14
குணசேகரன் ஆமாம் என்பது போல தலையசைத்தான். ஆனாலும் அவன் மனதுக்குள் ஏதோ ஒரு நெருடல் இருப்பதை அவன் மனையாள் கண்டுகொண்டாள்.
என்னங்க.. இன்னும் என்ன சந்தேகம் எதையோ போட்டு யோசிச்சு கிட்டு இருக்கீங்க.
இல்லை பவி... காதலித்த பெண்ணை தான் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்ததும் சந்தோஷப்பட்டு அவளுடன் வாழ்க்கை தொடங்குவதற்கு பதிலாக உன் அண்ணன் ஏன் இப்படி பாராமுகமா
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று சொல்ல குணசேகரன் அரைகுறையாக சம்மதித்தான் .
நாட்கள் மூன்று கழிந்தது.
சிங்கப்பூரில் செய்த வேலையை முடித்து விட்டு அறையில் படுத்திருந்த பரத்தை தனிமை உணர்வு வாட்டியது.