Page 7 of 14
தம்பதிகள் போல அந்தப் புகைப்படத்தில் காட்சியளித்தனர். தேவியின் மனதிலும் ஆயிரமாயிரம் கேள்விகள் பதிந்து இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் கணவனோடு ஒன்றிணைந்து தான் இருந்தாள். இதற்கு மேலும் பெண்ணவளை வருந்த செய்யக்கூடாது என்பதை எண்ணி பரத் இந்தியாவிற்கு கிளம்ப தயாரானான்.
அவன் இந்தியா செல்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்தவன் நிம்மதியாக படுத்து இருந்தான். ஆனால் அவன் கண்
...
This story is now available on Chillzee KiMo.
...
பிரிய மறுத்தது. சிறிது கஷ்டப்பட்டு விழி திறந்தவள் முன் மனோகரியும் ராஜேந்திரனும் கவலையோடு நின்று கொண்டிருந்தார்கள்.
டாக்டர் அவர்களிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். இது எல்லாவற்றையும் அவள்