(Reading time: 26 - 51 minutes)
Olithu kollathe mellisaiye
Olithu kollathe mellisaiye

சற்று ஏமாற்றமாக இருந்தாலும் அம்மாவை நலம் விசாரித்தவன் உள்ளே சென்று ப்ரஷ்ஷாக வந்தான். அப்போதும் அவன் கண்கள் தேவியைத் தேட அவளோ அவன் கண்களில் படாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

அம்மாவிடம் கேட்கலாம் என்று யோசித்தவன் எப்படி கேட்பது என்று தயங்கினான். அவன் குளித்து முடித்து வந்ததும் தாய் கொடுத்த பாலை வாங்கி அருந்தியவன் கேட்கவா வேண்டாமா என்று ய

...
This story is now available on Chillzee KiMo.
...

பரிசும் உனக்கு வேண்டியதாக இல்லாமல் போய்விட்டது. அப்படித்தானே என்று கேட்க அவளோ இல்லை... இல்லை என்று பதறினாள்.

அவளின் பதட்டத்தை புரிந்தவன் ஒரு புன்னகையை பரிசளித்துவிட்டு சரி அப்போ இப்போது

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.