Page 12 of 14
கதவு தட்டப்பட்டது.
எழுந்து சென்று கதவைத் திறக்க அங்கே மனோகரி நின்று கொண்டிருந்தாள். அவளது முகம் தேவி முகத்தின் மீது படிய அவளது முகத்தில் தெரிந்த அந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் மன நிலையை உணர்த்தியது. இருவரையும் சாப்பிட அழைத்து சென்றவர் உணவு பரிமாறிவிட்டு இருவரும் பேசுவதற்காக காத்திருந்தாள் .
ஆனால் இருவரும் எதுவும் பேசவில்லை. 2 இட்லியை சாப்பிடுவதற்கு அரை மணி ந
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துக்கொண்டிருந்த அழுத்திக் கொண்டிருந்த அத்தனை வலிகளும் அந்த நொடியில் சட்டென்று அவரை விட்டு மறைந்து விட்டது.
அவருக்குமே கொஞ்ச நாளாக கவலையாகத்தான் இருந்தது. அன்று பவித்ரா பேசியதிலிருந்து