Page 3 of 9
“ஏய்.. இவ்வளவு பட்டும் உன் திமிர் இன்னும் அடங்கவில்லையா? உன்னை இன்னும் மோசமாக தண்டித்து இருக்கவேண்டும்.. “ என்று பல்லை கடித்தான் துஷ்யந்த்..
அதை கேட்டு இன்னுமே திடுக்கிட்ட ஜெயா
“இவன் சொல்லுவதை பார்த்தால் இவன் இந்த பெண்ணை சும்மா அடைத்து வைக்கவில்லை போலவே.. வேற என்ன செய்து வைத்தான்? “ என்று அவசரமாக அந்த பெண்ணை ஆராய்ந்தார்...
அப்பொழுது தான் அவள் உடையில
...
This story is now available on Chillzee KiMo.
...
வரும் ஒரு நொடி ஆடி போயினர்..
அறைந்தவள் அதோடு நிறுத்தி விடாமல் தன் மகனை அனல் கக்கும் பார்வை பார்த்தவள்
“சீ வயை மூடு துஷ்யந்த்...இந்த பெண்ணை தண்டிக்க நீ யார் ? அதுவும் இது தான் நீ