(Reading time: 15 - 30 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

மணுவோ கொஞ்சமும் அசராமல் அவனை நேராக பார்த்து அதே அவன் அளவு கோபத்தில் அவனை எரிக்கும் பார்வை பார்த்தவாறு அவன் பிடித்திருந்த கை மேலும் அழுத்தாதவாறு அவனை தடுத்து கொண்டிருந்தாள்...

நொடியில் சுதாரித்த ஜெயா

“துஷ்யந்த்................ கையை எடு “ என்று கர்ஜித்தார்....

அந்த கர்ஜித்த ஒலியில் அவள் கழுத்தை அழுத்தி இருந்த துஷ்யந்த் கை தானாக விலகியது..

உடனே

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் கஷ்டமாக இருக்க மணு கடைசியில் அவர் ட்ரைவருடன் செல்ல ஒத்து கொண்டாள்...

வரவேற்பறையில் ஒரு மூலையில் தூக்கி விசிற பட்டிருந்த அவளுடைய கைப்பையை எடுத்து கொண்டு விறுவிறுவென்று வெளியேறினாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.